பாவப்பட்ட பணப்பையிலிருந்த 963 ரூபாவைக் காணவில்லை!

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் நேற்று வைக்கப்பட 7 ஆயிரம் ரூபா சில்லறைகள் நிறைந்த ‘பாவப்பட்ட பண’ ப்பையிலிருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார். … Continue reading பாவப்பட்ட பணப்பையிலிருந்த 963 ரூபாவைக் காணவில்லை!